![]() |
1st T20: SLvIND; இந்திய அணி 93 ஓட்டங்களால் வெற்றி 22.12.2017 இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20க்கு 20... |
![]() |
தொடரை வென்றது இந்தியா 30.10.2017 இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான... |
![]() |
புதிய சாதனையை படைத்துள்ளது இலங்கை அணி. 29.10.2017 இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான... |
![]() |
உச்சம் தொட்டது தென்னாபிரிக்கா 22.10.2017 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில்,... |
![]() |
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி டிவில்லியர்சின் அபார சதத்தால் தென்ஆப்பிரிக்கா வெற்றி 19.10.2017 வங்காளதேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில்... |
விளையாட்டு
16.12.2013
அமைச்சர்கள் அணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி) அணிக்கும் இடையில் நேற்று நடந்த மென்பந்து கிரிக்கெட் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி வெற்றியீட்டியுள்ளது. 20 ஓவர்கள் கொண்ட சபாநாயகர் கிண்ணத்திற்கான இந்தப் போட்டி கொழும்பு டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அமைச்சர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 198 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எம்....
|
12.12.2013
தென்னாபிரிக்கா - இந்தியா அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது.
தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டதால் தென்னாபிரிக்க அணியில் ஸ்டெயின், காலிஸ், மோர்னே மோர்கல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஹென்ரி டேவிட்ஸ், வெய்ன் பார்னல், இம்ரான் தார் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக யுவராஜ்சிங் இடம் பெற்றார்.
நாணயசுழற்சியில்...
|
12.12.2013
இந்தியாவின், கேரள மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைதாகி தற்போது பிணையில் விடுதலையாகி உள்ளார்.
இவரும், ராஜஸ்தான் ராஜ குடும்பத்தை சேர்ந்த நயன் என்ற புவனேஸ்வரி குமாரி (வயது 23) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் விவகாரத்திற்கு இரு வீட்டாரின்...
|
01.12.2013
இந்திய அணியின் பந்து வீச்சு குறித்து, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்துள்ளார்.
அவர் மும்பையில் அளித்த பேட்டி வருமாறு,
இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை பலமாக இருக்கிறது. ஆனால் அடுத்த உலக கிண்ணத்தை வெல்லும் அளவுக்கு இந்திய அணியின் பந்து வீச்சு வலுவாக இருக்கிறதா? என்பது எனக்கு தெரியவில்லை. ரோகித் ஷர்மா நீண்ட காலத்திற்கு பிறகு டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆகி...
|
29.11.2013
சென்னையில் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க வாகையர் போட்டியில் வெற்றி பெற்ற நார்வே நாட்டின் வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தங்கக் கோப்பையுடன், ரூ.9.90 கோடிக்கான காசோலையை வழங்கினார்.. இந்த போட்டியில் 2-ம் இடம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு வெள்ளிப் பதாகையும், ரூ.6.3 கோடிக்கான காசோலையையும் முதலமைச்சர் வழங்கினார்.
|
29.11.2013
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான, 33 வயது அப்துல் ரசாக்கின் வீடு லாகூரில் உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கழிவறை ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம மனிதர்கள், துப்பாக்கி முனையில் வீட்டில் இருந்தவர்களை...
|
29.11.2013
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளி மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
42 வயதாகும் காம்ளி, சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராக இருந்த போதிலும் சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சச்சினை கடுமையாக தாக்கி பேசி வந்தமை குறிப்பிடத்தக்கது.
|
25.11.2013
2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கான அரங்கொன்று வடிவமைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாரின் அல் வக்காரா நகரிலுள்ள இந்த கால்பந்தாட்ட அரங்கின் வடிவமைப்பானது பெண்ணுறுப்பை போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள நகரங்களில் ஒன்றாக அல் வக்காரா விளங்கவுள்ளது. இந்நகரில்...
|
24.11.2013
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய தினம் தனது 114 வது போட்டியில் களமிறங்கிய விராத்கோலி, ஓர் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடந்தன.
இரண்டிலும் மேற்கிந்திய தீவுகள் அணி...
|
24.11.2013
கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் தனது 200–வது டெஸ்ட் போட்டியோடு கண்ணீருடன் விடைபெற்றார்.
கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தெண்டுல்கருக்கு பீகார் மாநிலத்தில் கோவில் கட்டப்படுகிறது.
மொனகனா மாவட்டம் அதார்வலியா என்ற கிராமத்தில் 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த கோவில் கட்டப்படுகிறது.
இதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
போஜ்பூரி பாடகரான...
|
22.11.2013
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய தினம் தனது 114 வது போட்டியில் களமிறங்கிய விராத்கோலி, ஓர் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடந்தன.
இரண்டிலும் மேற்கிந்திய தீவுகள் அணி...
|
17.11.2013
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியீட்டியுள்ளது.
நேற்று முன்தினம் ஆரம்பமான இந்தப் போட்டி, இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் இறுதி மற்றும் 200வது டெஸ்ட் போட்டி என்பதால் இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
சச்சினின் சொந்த ஊரான மும்பையில் இடம்பெறும் இந்தப் போட்டியைக்காண, வங்கடே மைதானத்தில் இரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும்...
|