செய்திகள்:
05.12.2017
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 5, 6 .7 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பான அரச அதிகாரிகளுடான அவசர கலந்துரையாடல் இன்று பிற்பகல்...
|
05.12.2017
எதிர்வரும் 24 மணி நேரத்தில் நாட்டை சூழவுள்ள பகுதியிலும், கடல் பகுதியிலும் காற்றின் வேகம் வலுவடையும் நிலை காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையிலிருந்து சுமார் 1300 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலையமானது, எதிர்வரும் 24 மணி நேரத்தில்...
|
05.12.2017
உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இன்று (04) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தலுக்காக சுமார் ரூபா 400 கோடி நிதி செலவிடப்படும் எனவும் அதன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில், க.பொ.த. சாதாரண தர...
|
05.12.2017
அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுக் கூட்டம் இன்று 03.12.2017 இரவு 8.00 மணிக்கு கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில், நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கேட்பது தொடர்பாகவும் வேட்பாளர்கள் நியமிப்பது...
|
02.12.2017
மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலை கலிலும் பாப்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ள நிலையிலும்...
|
01.12.2017
உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதற்கு மனுதாரர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இன்று (30) குறித்த மனுதாரர்களின் சட்டத்தரணிகளால் மனுக்களை மீளப் பெறுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், நீதிபதி எல்.டி....
|
29.11.2017
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் (29) குறித்த இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால், பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி குறித்த தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
தனக்கு எதிரதாக பொதுச் சொத்துகள்...
|
29.11.2017
தற்போது வேட்பு மனு கோரப்பட்டுள்ள, சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலில், தபால் மூலம் வாக்களிக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை, குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
குறித்த முடிவுத் திகதி மீண்டும் நீடிக்கப்படாது எனவும், தபால் மூலம்...
|
28.11.2017
சட்டச்சிக்கலுக்குள் உட்படாத 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் மொத்தமுள்ள 25 மாவட்டங்களில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய நான்கு...
|
27.11.2017
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் என, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதி தலைவருமான நா.திரவியம் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கு, வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் தலைமையில் கறுவாக்கேணி சமூக சேவைகள் நிலையத்தில்,...
|
27.11.2017
முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னிணிக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வி. கமலதாஸ் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து செயற்படுவது...
|
26.11.2017
மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னைக்குடா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மீன் பிடிப் படகு மற்றும் வலை என்பன மீது மர்ம நபர்கள் அசிட் ஊற்றி சேதப்படுத்தியுள்ளனர்.
சேதமாக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் பெறுமதி சுமார் பதினைந்து இலட்ச ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடற்கொந்தளிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீன்பிடி உபகரணங்களும் சேதமாக்கப்பட்டிருப்பது மீனவர்களை கடும் பிரச்சனைகளுக்குள்...
|